நாள் 4 - நித்திய அன்பு
வாசிக்கவும்: எரேமியா 31:1-14
அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன் (வ.3).
நண்பர் ஒருவர் அவரது மனைவி மற்றும் பல குழந்தைகளை விட்டுவிட்டு எதிர்பாராதவிதமாக இறந்தார். அவர் இறந்த சில…
நாள் 3 - அறியாத இருட்டினுள்
வாசியுங்கள்: யோபு 4:12-15
திகிலும் நடுக்கமும் என்னைப்பிடித்தது, என் எலும்புகளெல்லாம் நடுங்கினது (வச.14).
இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தில், நாஜி படுகொலையில் இருந்து 669 குழந்தைகளை மீட்ட ஓர் மனிதர்…
நாள் 2 - நம் அனைவருக்கவும் கண்ணீர் சிந்துவது
வாசிக்கவும்: எரேமியா 3:12-22
"சீர்கெட்ட பிள்ளைகளே, திரும்புங்கள்; உங்கள் சீர்கேடுகளைக் குணமாக்குவேன்" என்று கர்த்தர் கூறுகிறார் (வச. 22).
அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது, குளிர்காலத்தில் ஜெனரல் ஸ்டோன்வால் ஜாக்சன் தங்கியிருந்த…
நாள் 1 - துக்கத்தின் பருவங்கள்
வாசியுங்கள்: பிரசங்கி 3:1-8
அழ ஒரு காலமுண்டு, நகைக்க ஒரு காலமுண்ட; புலம்ப ஒரு காலமுண்டு நடனம்பண்ண ஒரு காலமுண்டு (வ.4).
கடந்த ஆண்டு சில மணிநேரங்களில் எனக்கு இரண்டு…
ஆணி வடு கரங்கள்
என்னைப் போலவே, வடுக்களை உண்டாக்கும் சில காயங்களை நீங்கள் எப்போது பெற்றீர்கள் என்பதை அறிந்திருக்கலாம். என் மணிக்கட்டில் ஒரு சிறிய வடு, நடுநிலைப் பள்ளியில் சக இசைக்குழு…
தேவனால் அறியப்படுதல்
ஜார்ஜியாவில் (அமெரிக்கா) உள்ள ஒரு கல்லூரி மாணவர் ஒரு சக மாணவருக்கு, மரபணு சோதனை அவர்கள் சகோதரர்களாக இருக்கக்கூடும் என்று காட்டுகிறது என்று குறுஞ்செய்தி அனுப்பியபோது இவ்வாறு…
துப்பறியும் வேலை
1986 ஆம் ஆண்டில், துப்பறியும் ஹெர்குல் பாய்ரோட் வேடத்தில் பெயர் பெற்ற ஆங்கில நடிகரான சர் டேவிட் சுசெட், இயேசுவின் உயிர்த்தெழுதலைப் புரிந்துகொள்ள ஒரு தேடலைத் தொடங்கினார்.…
வசந்தம் குளிர்காலத்தைப் பின்தொடர்வது போல
தன்னுடைய தேசம் எந்த ஒரு தூண்டுதலுமின்றி மற்றொரு தேசத்தின்மீது படையெடுத்ததை பற்றி எழுதிய "குற்றத்திற்காக" விசாரிக்கப்படுகையில், அந்த பத்திரிகையாளர் தனது இறுதி அறிக்கையை வெளியிட்டார். எனினும் அவர்…
துப்புரவாளரின் ஜெபம்
தன் தெருவைத் துப்புரவு செய்யும் ஒருவரைக் கண்ட ராசா, அவருக்கு இரங்கி கொஞ்சம் பணத்தைக் கொடுத்தார். அந்த நபர் அவருக்கு நன்றி சொல்லி, அவருக்காக ஜெபிக்கலாமா என்று…